லண்டன்: கொரோனா பரவி வருவதால், உலக நாடுகள் பலவும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதால், கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என யுனிசெப் எச்சரித்துள்ளது.
கொரோனாவால் குழந்தைகளுக்கு புதிய ஆபத்து: யுனிசெப் எச்சரிக்கை